Wednesday, March 30, 2011

மௌனத்தின் வலி...

ஏனோ நீ என்னுடன் பேச மறுத்தாய்...
காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்று மனது துடித்தது...
ஆனால் நீயோ அதை புரிந்துகொள்ளாமல்
அதற்கும் மௌனத்தையே பதிலாக அளித்தாய்..
என் மனதை ஏமாற்றினாய்..
உனக்கு என் மனதை வலிக்க வைப்பதில்தான்
அத்தனை சந்தோசமோ???
இதற்கு நீ என்னை
இறந்துவிடு என்று கூறி இருக்கலாம்..
என் தோழியே.....

No comments:

Post a Comment