பதிவுகள்
Sunday, December 19, 2010
முதல் கவிதை
பெண்ணே...
நீ அடுப்பை பற்ற வைக்க
தீக்குச்சியை உரசும் பொழுது
பற்றாத அந்த குச்சி
உன்னை பற்ற வைக்க
உரசும் போது மட்டும்
முதல் முறையிலே
பற்றி கொள்வது எப்படி?
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)