Sunday, December 19, 2010

முதல் கவிதை

பெண்ணே...
நீ அடுப்பை பற்ற வைக்க
தீக்குச்சியை உரசும் பொழுது
பற்றாத அந்த குச்சி
உன்னை பற்ற வைக்க
உரசும் போது மட்டும்
முதல் முறையிலே
பற்றி கொள்வது எப்படி?