Wednesday, January 26, 2011

அன்னை

அன்னையே!
யார் வேண்டுமானாலும்
எனக்காக காத்திருப்பார்கள்....
ஆனால்
எனக்காக
பத்து மாதங்கள் காத்திருந்து..
உன் கருவரையில் சுமந்து...
எனக்கு ஆகாது என்பதற்காக
உனக்கு பிடித்தமான
உணவை தவிர்த்து
எனக்கு உயிர் கொடுத்து
நீ உயிர் வலியை அனுபவித்தாயே...
உலகத்தில் உள்ள அத்தனை
வார்த்தைகளாலும் உன்னை வர்ணித்து
அந்நியபடுத்த விரும்பவில்லை...
ஆனாலும் என் அன்னையே
உன்னை
கடவுளுக்கு மேலாக மதிக்கிறேன் ...
அன்பு = அன்னை

Saturday, January 8, 2011

உன்மையான காதல்

அன்பெ
நான் உன்னை காதலித்தால்
சிகப்பு ரோஜாவுடன் வரச்சொன்னாய்
ஆனால்
ஏனோ இன்று மட்டும்
எங்குமே சிகப்பு ரோஜாக்களே
இல்லை
ஆனால்
கிடைத்த வெள்ளை ரோஜாவில்
என்னுடைய இரத்த துளிகளில் நனைத்து
வைத்து கொண்டு வந்தேன்
என் காதலை
உனக்கு புரியவப்பதற்காக.....