அன்பெ
நான் உன்னை காதலித்தால்
சிகப்பு ரோஜாவுடன் வரச்சொன்னாய்
ஆனால்
ஏனோ இன்று மட்டும்
எங்குமே சிகப்பு ரோஜாக்களே
இல்லை
ஆனால்
கிடைத்த வெள்ளை ரோஜாவில்
என்னுடைய இரத்த துளிகளில் நனைத்து
வைத்து கொண்டு வந்தேன்
என் காதலை
உனக்கு புரியவப்பதற்காக.....