Friday, September 9, 2011

புரிந்துகொள் மனமே....

நீ என்னை காயப்படுத்தும் போதெல்லாம்
நான் மௌனமாகி போகிறேன்..
உன்னை மறக்க வேன்டும்
என்பதற்க்காக அல்ல..
உன்னை இழந்து விட கூடாது என்பதற்காக...
நட்பே எப்போது என்னை புரிந்துகொள்வாய்???

No comments:

Post a Comment